இன்று பள்ளியில் படிக்கும் சமயத்தில் பள்ளி படிப்பை முடிப்பதற்க்கு முன்பு பின்பும் சில வாலிப ஆண்களும் சில வாலிப பெண்களும் சேர்ந்து கொண்டு டூர் என்ற பெயரில் வெளியூர் செல்கிறார்கள் இதனால் ஒழுக்க சீர் கெடுகள் நடைபெறுகிறது மேலும் ஆண் பெண் கலப்படம் ஏற்படுகிறது மேலும் எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறார்கள்.அப்படி செல்வதால் எத்தனையோ பெண்கள் தவறான செயலுக்கு நிற்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் நாம் நினைக்கிறோம் டூர் சென்று பல இடங்களைப் பார்த்து தனது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து பெற்றோர்களும் கல்வி நிறுவனஙக்ளும் இதற்க்காக முயற்ச்சி செய்கிறார்கள் ஆனால் இந்த டூர் சென்று தனது அறிவை வளர்த்தவர்கள் எத்தனை நபர்கள்? தனது வாழ்க்கை பறிகொடுத்தவர்கள் எத்தனை நபர்கள். டூர் என்ற பெயரில் வெளியூர் சென்று சாப்பிடும் முறை முஸ்லீம் முறைப்படியா? மேலும் டூர் என்ற பெயரில்.
வெளியூர் சென்று ஆண்,பெண் செல்லும் சமயத்தில் சில இடங்களில் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு குளிக்கிறார்கள் இதனால் ஒரு பெண்ணுடைய மானம் பறி போகிறது நம்முடைய வயது வந்த மகள் மகன் குளிப்பதை நாம் பார்க்க நம்முடைய மனம் ஏற்றுக்கொள்ளுமா? சிந்தியுங்கள்! பெற்றோர்களே நம்முடைய மகள் மகள் குளிப்பதையும் மற்ற ஆண் பெண்கள் ரசிக்கிறார்கள் நம்முடைய மகளை நாம் பல வருடங்களாக பாதுகாத்து வருகிறோம் ஆனால் டூர் என்ற பெயரில் சில நாட்களில் தனது மாணத்தை பறிகொடுத்து