மல்லிபட்டினம் திப்புசுல்தான் தெரு முகம்மது முகைதீன் , முகைதீன் பிச்சை, நசுருல்லா ஆகியோரின் தகப்பனார் முகம்மது மீராசா (ரைஸ் மில் ) அவர்கள் 08/03/2012 அன்று காலை 11 மணியளவில் மரணித்து விட்டார்கள் .
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் மல்லிபட்டினம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment